இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியாவின் தந்தை டன்ஸ்டன் ஜெயசூரியா 80 ஆவது வயதில் இன்று காலமானார்.
உடல் நலக்குறைவினால் சில நாடகளாக சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாத்தறையில் நடைபெறும்.