இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று (10) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.