இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவப்படையின் சிப்பாய்களில் ஒருவராக இணைய சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகத்தின் வீரர்களில் ஒருவராக இணைவதன் மூலமே, தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவப்படை சிப்பாய்களில் ஒருவராக மாறவிருக்கின்றார்.
இதனை இராணுவப் பேச்சாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.