சூரியவெவயில் முதலாவது கிரிக்கெட் பாடசாலையை நிர்மாணிப்பதற்கு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரஸிற்கும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்கும் நோக்கில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.