இம் மாதம் நடைபெற இருந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அது இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாட்களுக்கு, இந்நாட்டுக்கு வருகை தருவதற்கான சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கப் பெறாமை முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.