ஒவ்வாமை உள்ளவர்கள் பைஸர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என பிரித்தானிய மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளது
தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவை அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.