அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி வொஷிங்டனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதே பகுதியில் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட, இரு தரப்புக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது.
இதில் 4 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானதாகவும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலர் கரறுப்பின மக்களுக்கு ஆதரவான பேனர்களை வீதிகளில் போட்டு தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.