திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாவட்டத்தின் ஆரம்ப விழா காலை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தென்காசியில் நடைபெற்றது.
முதல்வர் பழனிசாமி, புதிய மாவட்டத்தையும், அதன் நிருவாக பணிகளையும் ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு ஆரம்பித்து வைத்தார்.