சிரியாவின் டெல் அப்யாட் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக சிரியாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவின் டெல் அப்யாட் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக சிரியாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.