இந்தியாவில் மருத்துவ பிராணவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள வீடொன்றிலிருந்து 48 பிராணவாயு கொள்கலன்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த பிராணவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.