இந்தியாவில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்

202105220925215821 Tamil News Tamil News black fungus girl including 9 affected SECVPF
202105220925215821 Tamil News Tamil News black fungus girl including 9 affected SECVPF

தமிழகத்தில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போத தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கண், மூக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்புகளே இந்த நோய்கான அறிகுறிகளாகும். கொரோனா வருவதற்கு முன்பே கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்தது. இது புதிய நோய் அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.