பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 8
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 8

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை யூன் நடுப்பகுதியில் தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 34 அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 83 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது.