ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் பலி

202006252029158684 Tamil News 83 people die as thunderstorms sweep Bihar CM Nitish Kumar SECVPF
202006252029158684 Tamil News 83 people die as thunderstorms sweep Bihar CM Nitish Kumar SECVPF

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கோடா, ஜலாவர், பரண் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.