கேரளாவில் முழு ஊரடங்கு

020f5bbd curfew
020f5bbd curfew

கேரளாவில் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தளர்வில்லாத  முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேரளமாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்றும் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து ஆய்வு செய்ய மத்திய மருத்துவ நிபுணர் குழு கேரளாவில் முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.