ஜேர்மனில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல தசாப்த காலத்திற்கு பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அசாதாரண வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து முதலான நாடுகளிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.