மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹெனான் மாகாணத்தில் இந்த அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக 12 பேர் மரணித்துள்ளதுடன் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது