ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று (21) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
வவுனியா பட்டாணிச்சூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில் மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.
இதன்போது கொரோனா பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.