சபரிமலைக்கு சென்ற 19 பக்தர்கள் மரணம்

iyappa
iyappa

இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.