இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி தமிழகத்தின், குன்னூர் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உலங்கு வானூர்தி, கீழே விழுந்து விபத்துக்குள்ளானதையடுத்து, தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.