அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீசிய டெனாடோ சூறாவளி காரணமாக 80 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.
மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூறாவளி காரணமாக, மாநிலத்தின் பல பாகங்களில், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.