ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டன!

28
28

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.


அத்தோடு ஞாயிறு ஆராதனைகளும் அங்கு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் இத்தாலியின் கர்தினால் ஏஞ்சலோ டி டொனடிஸ் தேவாலயம் மற்றும் ரோமின் 900 கிறிஸ்தவ வோலயங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.