ஆசிய நாடான பிலிப்பைன்சில், பயங்கரவாதிகள் பிரச்னை அதிகம் உள்ள ஜாம்போங்காவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், இரண்டு பொலிசார் உயிரிழந்தனர்; இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஆசிய நாடான பிலிப்பைன்சில், பயங்கரவாதிகள் பிரச்னை அதிகம் உள்ள ஜாம்போங்காவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், இரண்டு பொலிசார் உயிரிழந்தனர்; இரண்டு பேர் காயமடைந்தனர்.