ஒரு சில நாடுகளை தவிர மற்றைய நாடுகளில் தங்கியிருக்கும் குவைத் நாட்டவர்களுக்கும் மற்றும் குவைத் செல்லும் நோக்கத்தில் இருக்கும் வேறு நாட்டவர்களுக்கும் அந்நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ் உட்பட 07 நாடுகளில் உள்ள குவைத் நாட்டவர்கள் மற்றும் குவைத் நாட்டிற்கு செல்ல இருப்பவர்கள் அந்நாட்டுக்குள் செல்வதற்கு தொடர்நதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.