காஷ்மீரில், குப்வாரா மாவட்டம்- நவ்காம் பகுதியில், பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்
இதன்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த பூபிந்தர் சிங் என்ற இந்திய வீரரே வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன .