நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் பேருந்து ஒன்று 165 அடி ஆழத்திலிருந்து ஆற்றினுள் விழுந்தது 6 சிறுவர்கள் உள்பட 17 உயிரிழந்துள்ளனர்.
படுகாயங்களுடன் 56 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.