மலேசியாவில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளதாக மலேசியா பிரதமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடிவுக்கு வந்ததும் குறித்த பொதுத் தேர்தலை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.