‘மருத்துவர்களை மதிக்க வேண்டும்’ – சிவகார்த்திகேயன்

i3 3
i3 3

நடிகர் சிவகார்த்திகேயன், ‘மருத்துவர்களை மதிக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கொரோனா தொற்று காலத்தில், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.