நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – நயன்தாரா

Nayantara
Nayantara

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படுபவர் நடிகை நயன்தாரா.

தற்போது அவர் விருது நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்டு பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் நானும் ரவுடி தான் படத்திற்காக விருது வாங்கிக்கொண்டு பேசும்போது, நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தனுஷிற்கு நானும் ரவுடி தான் படத்தில் எனது நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை, மன்னித்துவிடுங்கள், அடுத்த முறை சரியாக இருக்கும் என கூறியுள்ளார்.