உயர்நீதிமன்றத்தின் 4 சேவையாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானது.
உயர்நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே குறித்த 4 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் 4 சேவையாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானது.
உயர்நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே குறித்த 4 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.