செய்திக்குரல்செய்திகள் நீரில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்! April 15, 2021 Facebook Twitter Pinterest WhatsApp image 2021 04 15 182922 ஹல்தமுல்ல -களுபஹான வெலிஓயாவில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ShareTweetSharePin0 Shares