தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கொண்டாடுங்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த பண்டிகையை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி முறையாக கொண்டாட வேண்டும் என வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்