மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளார்
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சக்தி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளார்
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சக்தி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்