வட்டவளை – லொனக் பகுதியில் உள்ள குளத்தில் நீராட சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.
21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த இரண்டு பேரையும் மீட்கும் பணிகளில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.