பல தவணைகளாக மின் கட்டணம் செலுத்த முடியும்!

images 8
images 8

நாட்டின் மின் பாவனையாளளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டணங்களை பல தவணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

அத்தோடு எந்தவொரு காரணங்களுக்காகவும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டண பட்டியல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சரியானது என அதன் தலைவர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

இதன் போது, நுகர்வோர் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.