பஹ்ரேன் நாட்டிற்கு பிரவேசிக்கும் சகல புலம்பெயர்ந்தோருக்கும் பி சி ஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 30 டினார் செலுத்தி அந் நாட்டு விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விமான நிலையத்தில் கட்டணம் செலுத்தி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.