ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3266 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3266 ஆக அதிகரித்துள்ளது.