வீரவில பகுதியில் கட்டுவிக்கப்பட்ட 05 மாடி கட்டிடம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் அமையப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.