உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிசாந்த டி சொய்சா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிரேஷ்டகாவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.