இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேநீர் பரிமாறும் வேலையை செய்துள்ளார்.
இதையடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷமன் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக