உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பிரதேசங்கள்!

curfew 2
curfew 2

இந்துருவ பிரதேசத்தின் கிழக்கு துன்துவ மற்றும் மேற்கு துன்துவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.