உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.