தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று ஒன்று கூடவுள்ளன!

Untitled 1 copy 4
Untitled 1 copy 4

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் மீண்டும் இன்றைய தினம் யாழ்ப்பணத்தில் ஒன்று கூடவுள்ளன.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் பின்னர் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று முதன்முறையாக ஒன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.