கொரோனா பரவலுக்கு மக்களின் கவனயீனமே காரணம் – உபுல் ரோஹண

upul rohana 800x400 768x384 1
upul rohana 800x400 768x384 1

பொதுமக்களின் கவனயீனத்தால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்துக்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.