கிளிநொச்சி ஊடகவியலாளரும் மரணவிசாரணை அதிகாரியுமான ஜீவநாயகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்கியவர்களை கைது செய்யுமாறு காவல்துறையினரை வலியுறுத்தியும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிளிநொச்சி கச்சேரிவரை ஊர்வலமாகசென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கச்சேரியில் ஒப்படைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல சட்டவிரோத செயற்பாடுகளை காவல்துறை கண்டுகொள்வதில்லை போன்ற வசனங்கள் அடங்கிய கடதாசி அட்டைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.