நாட்டில் 45 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.கொழும்பு மாளிகாவத்தையின் 68 அகவையைக்கொண்ட பெண் ஒருவரே மரணமானதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று மாத்திரம் 4பேர் மரணமாகியுள்ளநர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக காணப்படுகின்றது
இதில் 4 ஆயிரத்து 490 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 493 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது