இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் பலி!

9de8eb7ca62ea37dfba0654240e181aa
9de8eb7ca62ea37dfba0654240e181aa

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்,

கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்.
கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண்.
கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண்.
கொழும்பு – 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண்.
கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண்.