கொரோனாவால் இலங்கைக்குள் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

Covid 19 2
Covid 19 2

இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு காவுகொள்ளப்பட்டனர். கொழும்பை சேர்ந்த, 76 அகவைக்கொண்ட ஆண் மற்றும் 96 அகவைக்கொண்ட பெண் ஆகியோரே கொரோனாவால் காவுகொள்ளப்பட்டவர்களாவர்.இதனையடுத்து கொரோனாவால் இலங்கைக்குள் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.