இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு காவுகொள்ளப்பட்டனர். கொழும்பை சேர்ந்த, 76 அகவைக்கொண்ட ஆண் மற்றும் 96 அகவைக்கொண்ட பெண் ஆகியோரே கொரோனாவால் காவுகொள்ளப்பட்டவர்களாவர்.இதனையடுத்து கொரோனாவால் இலங்கைக்குள் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
Home செய்திக்குரல் பிரதான செய்திகள் கொரோனாவால் இலங்கைக்குள் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.