ராஜபக்‌ஷவின் வெற்றி, சந்திரிக்காவின் வெளியேற்றம்

Chandrika 1 2
Chandrika 1 2

கோத்தாபயவின் வெற்றியைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் வெளிநாட்டில் குடியேறுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சந்திரிக்கா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்கும் அமைப்பொன்றினையும் ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தமையினால், அவரால் வழி நடத்தப்படுகின்ற அமைப்பிற்கு தற்போது பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.