22 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

images 10
images 10

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 461 பேர் தொற்றிலிருந்து இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.