முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபரான, வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதி வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெலிக்கடை சிறையில் இருந்த குறித்த மரண தண்டனை கைதி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.